English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
05 Aug, 2022 | 5:18 pm
Colombo (News 1st) வார இறுதி நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளையும் (06) நாளை மறுதினமும் (07) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதனிடையே, இன்றைய தினம் ஒரு மணித்தியாலத்திற்கு மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
இதனடிப்படையில், A தொடக்கம் L வரையான வலயங்கள் மற்றும் P தொடக்கம் W வரையான வலயங்களில் இரவு நேரத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்மின் உற்பத்தி அதிகரிப்பினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இந்நாட்களில் மொத்த மின்சார உற்பத்தியில் நீர்மின் உற்பத்தி 60 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
12 Aug, 2022 | 06:17 PM
12 Aug, 2022 | 05:58 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS