English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
01 Aug, 2022 | 7:20 pm
India: இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா சென்ற 22 வயதான இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் காணப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, அவர் திருச்சூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
குரங்கு அம்மை அறிகுறியுடன் இருந்த நபர் உயிரிழந்தமை குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படுமென கேரள சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், குரங்கு அம்மை அறிகுறி இருந்த குறித்த இளைஞருக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவருடன் தொடர்பில் இருந்த 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் பதிவான இந்த மரணம், இந்தியாவில் குரங்கு அம்மை தொற்றால் ஏற்பட்ட முதலாவது மரணமாக பதிவாகியுள்ளது.
10 Aug, 2022 | 07:03 PM
03 Aug, 2022 | 08:20 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS