30-07-2022 | 4:09 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 12 பேர் யாழ்ப்பாணம் - வடமாராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகு மூலம் அவுஸ்திரேலியாவி...