29-07-2022 | 5:00 PM
இந்தியா: தமிழகத்தின் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேரு விளையாட்டரங்கில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி (44th Chess Olympiad 2022) நேற்று (28) ஆரம்பமானது.
இதில் 189 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ரூ.100 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டு, போட்டிக்கான ஏற...