.webp)
Colombo (News1st) நாளை (29) 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்கள்:
பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்
CC வலயம்:
காலை 6 மணி முதல் காலை 8.30 வரையில் இரண்டரை மணித்தியாலம்
MNOXYZ வலயங்கள்
காலை 5.30 மணி முதல் காலை 8.30 வரையில் 3 மணித்தியாலம்