26-07-2022 | 8:16 PM
Colombo (News 1st) நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்திற்கு அமைய (QR System) விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வேன், கார்களுக்கு 20 லிட்டர் வரை டீசல் அல்லது பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மு...