25-07-2022 | 3:45 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணவெல, பயணத்தடையை நீடித்து இன்று(25) உத்தரவிட்டார்.
முன்னாள் ஆளுநர் கீ...