Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு 11 மணி முதல் 7 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, இன்றிரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கொழும்பு 07, 08, 09 ,10 பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.