ஜனாதிபதி செயலகம் முன்பாக தற்காலிமாக மூடப்பட்டிருந்த காலி வீதி மீள திறப்பு 

ஜனாதிபதி செயலகம் முன்பாக தற்காலிமாக மூடப்பட்டிருந்த காலி வீதி மீள திறப்பு 

ஜனாதிபதி செயலகம் முன்பாக தற்காலிமாக மூடப்பட்டிருந்த காலி வீதி மீள திறப்பு 

எழுத்தாளர் Staff Writer

23 Jul, 2022 | 3:18 pm

Colombo (News 1st) ஜனாதிபதி செயலகம் முன்பாக தற்காலிமாக மூடப்பட்டிருந்த காலி வீதி மீள திறக்கப்பட்டுள்ளது.

இலகுரக வாகனங்களுக்காக மாத்திரம் காலி வீதி திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (22) அதிகாலை முதல் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. 
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்