by Staff Writer 20-07-2022 | 8:34 AM
Colombo (News 1st) கொழும்பு தவிர்ந்த வௌி மாவட்டங்களுக்கு இன்று(20), 60,000 சிலிண்டர்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 05 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.