20-07-2022 | 4:15 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் கடந்த 9 நாட்களில் 997 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான 9 நாட்களாக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த சுற்றிவளைப்பில் 33,847 லிட்டர் பெட்ரோல், 1,09,634 லிட்ட...