Colombo (News 1st) நாளை (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் போது டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.