19-07-2022 | 4:23 PM
Colombo (News 1st) இலங்கையை சேர்ந்த மேலும் ஏழு பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் படகு மூலம் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் - நாவற்குழியை சேர்ந்த மூவரும், திருகோணமலை ஆனந்தபுரி மூன்றாம் கட்டையை சேர்ந்த நான்கு பேரும் ...