LPL ஒத்திவைப்பு 

LPL ஒத்திவைப்பு 

by Staff Writer 17-07-2022 | 7:31 PM
Colombo (News 1st) லங்கா பிரீமியர் லீக்(LPL) 2022 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த இந்தத் தொடர் உடன் அமுலுக்குவரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று(17) அறிவித்துள்ளது.