கொலையில் முடிந்த காணி பிரச்சினை

கொலையில் முடிந்த காணி பிரச்சினை

கொலையில் முடிந்த காணி பிரச்சினை

எழுத்தாளர் Staff Writer

17 Jul, 2022 | 3:27 pm

Colombo (News 1st) குருணாகல் – குளியாப்பிட்டி, எலதலாவ பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணாருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காணி பிரச்சினை காரணமாக குறித்த பெண் அவரது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீகல்ல பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் 71 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்