English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
16 Jul, 2022 | 5:14 pm
Colombo (News 1st) இலங்கையை சேர்ந்த மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியாவை சேர்ந்த 7 பேர் நேற்று (15) மாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்
வவுனியா – செட்டிக்குளத்தை சேர்ந்தவர்களே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதுடன், இவர்களில் 2 சிறுவர்களும் சிறுமியொருவரும் அடங்குகின்றனர்.
தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடைக்கு சென்ற 7 பேரும் இராமேஸ்வரம் கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் 7 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 116 அகதிகள் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
12 Jul, 2022 | 04:10 PM
30 Jun, 2022 | 07:01 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS