14-07-2022 | 5:09 PM
Colombo (News 1st) கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தை நாளை (15) நடத்துமாறு எதிர்க்கட்சி, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்...