by Staff Writer 13-07-2022 | 2:52 PM
Colombo (News 1st) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இன்றைய தினத்திற்குள்(13) பதவி விலகல் கடிதத்தை தமக்கு அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.