அலரி மாளிகையில் இரு தரப்பினரிடையே மோதல்

அலரி மாளிகையில் இரு தரப்பினரிடையே மோதல்: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 12-07-2022 | 9:00 AM
Colombo (News 1st) அலரி மாளிகையில் இன்று(12) அதிகாலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த பெண்ணொருவர் உள்ளிட்ட 10 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.