திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கிம்புலாஎல பிரதீப் மீது துப்பாக்கிச்சூடு

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கிம்புலாஎல பிரதீப் மீது துப்பாக்கிச்சூடு

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கிம்புலாஎல பிரதீப் மீது துப்பாக்கிச்சூடு

எழுத்தாளர் Staff Writer

12 Jul, 2022 | 3:44 pm

Colombo (News 1st) கொழும்பு – புதுச்செட்டித்தெருவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கிம்புலாஎல பிரதீப் காயமடைந்துள்ளார்.

இன்று நண்பகல் 12 மணியளவில் சிலரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குறித்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவரின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கிச்சூடு பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்