English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
12 Jul, 2022 | 12:50 pm
Colombo (News 1st) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், வவுனியாவைச் சேர்ந்த 6 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு கடல் மார்க்கமாக சென்றுள்ளனர்.
இந்திய கரையோர பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 4 மாத காலத்திற்குள் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 Jul, 2022 | 07:38 PM
17 Jul, 2022 | 03:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS