பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை

by Staff Writer 11-07-2022 | 4:30 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(11) விசேட உரையாற்றினார்.

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலை மற்றும் கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்வுகள் தொடர்பில் பிரதமர் இதன்போது உரையாற்றியிருந்தார்.