10-07-2022 | 6:18 PM
Colombo (News 1st) இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையை இந்திய தேசிய காங்கிரஸ் கவலையுடன் உற்று கவனித்து வருவதாக கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை இலங்கை மக்களிடையே பெரும் சிரமங்...