09-07-2022 | 6:17 PM
Colombo (News 1st) ஜனாதிபதியும் பிரதமரும் மக்களின் ஆணைக்கு அடிபணிந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக மக்களை அடக்குமுறையில் ஆழ்த்திய அரசாங்கம், தவறுகளை திருத்தி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன...