வாய்த்தர்க்கத்தினால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் வான் நோக்கி துப்பாக்கிச்சூடு

வாய்த்தர்க்கத்தினால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் வான் நோக்கி துப்பாக்கிச்சூடு

வாய்த்தர்க்கத்தினால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் வான் நோக்கி துப்பாக்கிச்சூடு

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2022 | 4:06 pm

Colombo (News 1st) களுத்துறை – அங்குருவத்தோட்டையில் இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் ஆத்திரமடைந்த பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டிருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்