07-07-2022 | 3:29 PM
Colombo (News 1st) எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் பல பகுதிகளில் இன்று பேரணி, சத்தியாகிரகம், கருத்தரங்கு என்பன நடத்தப்படுகின்றன.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் கொழும்பில் இன்று கரத்தரங்கு ஒன்றை நடத்தி வருகிறது.
இ...