பாராளுமன்றில் ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

பாராளுமன்றில் ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

பாராளுமன்றில் ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2022 | 12:19 pm

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) கலந்துரையாடலின் முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(05) பாராளுமன்றத்தில விசேட உரையாற்றினார்.

அனுர குமார திசாநாயக்க கூறும் வகையில் 06 மாதங்களுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமாயின், அவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கி பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தயார் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இதன்போது எதிர்க்கட்சியினரால் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டதை அடுத்து, சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்