22 ஆவது திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

22 ஆவது திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

22 ஆவது திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2022 | 4:34 pm

Colombo (News 1st) அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இந்த சட்டமூலத்தை அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பித்ததை அடுத்து, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்