அடுத்த வாரம் 3 நாட்களில் மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளது

அடுத்த வாரம் 3 நாட்களில் மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளது

அடுத்த வாரம் 3 நாட்களில் மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2022 | 5:09 pm

Colombo (News 1st) தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை மூன்று நாட்களில் மாத்திரம் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி ஜூலை 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மாத்திரம் பாராளுமன்றம் கூடவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்