25-06-2022 | 4:42 PM
Colombo (News 1st) இன்றிரவு 10 மணி தொடக்கம் நாளை (26) காலை 8 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு எத்துள்கோட்டே உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைவாக பிட்டகோட்டை, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, அம்புல்தெனிய, நுகேகொடை, பாகொட முதல் விஜேராம சந்தியின் ஹைல...