English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Jun, 2022 | 7:21 pm
Colombo (News 1st) கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஐகத் மனுவர்ன, தம்மிக்க முனசிங்க, ஜெஹான் அப்புஹாமி மற்றும் எரங்க குணசேகர ஆகியோருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே சந்தேகநபர்களுக்கு உத்தரவிட்டார்.
ரனிது சேனாரத்ன, லஹிரு வீரசேகர மற்றும் ஜினரத்தன தேரர் ஆகியோர் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பிணை கிடைத்த போராட்டக்காரர்கள் பிணையை செலுத்தாமல் விளக்கமறியலில் தொடர்ந்தும் உள்ளதாக போராட்டக்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
10 Jul, 2022 | 04:34 PM
17 Jun, 2022 | 04:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS