English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
24 Jun, 2022 | 5:18 pm
Colombo (News 1st) உள்நாட்டிலேயே தனியார் துறையில் தொழிலை தொடர்வதற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
5 வருட சம்பளமில்லாத விடுமுறையில் அரச ஊழியர்கள் தனியார் துறையில் அல்லது வேறு ஏதேனும் தொழிலில் ஈடுபட அனுமதிக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் M.M.P.K.மாயாதுன்னே தெரிவித்தார்.
இதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் 7 பேர் அடங்குகின்றனர்.
இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் M.M.P.K.மாயாதுன்னே குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
18 Jun, 2022 | 04:32 PM
19 May, 2022 | 06:17 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS