English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
18 Jun, 2022 | 6:46 pm
Colombo (News 1st) அரசாங்கம் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக மக்களிடையே ஏற்படும் அவநம்பிக்கையானது, பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்துமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நிலைமையின் பாரதூரத்தன்மையை மக்களுக்கு தெரிவிப்பதை விடுத்து, நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பில் பொதுமக்களை தௌிவுபடுத்துவது அத்தியாவசியமானது என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு செயற்படுகையில், பொதுமக்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் முக்கியமானது என சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
18 Jul, 2022 | 04:22 PM
03 Jun, 2022 | 08:06 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS