மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2022 | 3:36 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7 பேர் தனுஷ்கோடி முதலாவது தீடையை சென்றடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலிருந்து இதுவரை 83 பேர் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்