தேநீர் அருந்துவதை குறைக்குமாறு பாகிஸ்தான் அறிவுரை

அருந்தும் தேநீரின் அளவை குறைக்குமாறு கோரும் பாகிஸ்தான் அரசாங்கம் 

by Staff Writer 15-06-2022 | 9:44 AM
Colombo (News 1st) அருந்தும் தேநீரின் அளவை குறைத்துக்கொள்ளுமாறு பாகிஸ்தான் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அந்நாட்டு அரசாங்கத்தினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.