by Staff Writer 15-06-2022 | 9:44 AM
Colombo (News 1st) அருந்தும் தேநீரின் அளவை குறைத்துக்கொள்ளுமாறு பாகிஸ்தான் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அந்நாட்டு அரசாங்கத்தினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.