கடலில் மூழ்கி மூவர் காணாமற்போயுள்ளனர்

அம்பலாந்தோட்டை கடலில் மூழ்கி மூவர் காணாமற்போயுள்ளனர்

by Staff Writer 14-06-2022 | 5:03 PM
Colombo (News 1st) அம்பலாந்தோட்டை கடலில் மூழ்கி 03 பேர் காணாமற்போயுள்ளனர். தாயும் (55) மகனும் (16) மற்றுமொரு உறவுக்கார இளைஞரும் (22) கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் கூறினர். காணாமற்போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்