by Staff Writer 12-06-2022 | 2:37 PM
Colombo (News 1st) ரஷ்யாவிடமிருந்து மேலும் மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.