மோடியின் குளறுபடிகள் இலங்கையிலும் - ராகுல் காந்தி

நரேந்திர மோடியின் குளறுபடிகள் கடல் தாண்டி இலங்கைக்கும் பயணித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

by Staff Writer 12-06-2022 | 9:49 PM
Colombo (News 1st) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சுமத்தியுள்ளார். மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு அழுத்தம் விடுத்துள்ளதாக வௌியாகியுள்ள தகவல் தொடர்பில் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.