10-06-2022 | 4:43 PM
Colombo (News 1st) மன்னார் - உயிலங்குளம், நொச்சிக்குளம் பகுதியில் இருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலுப்பெற்றதையடுத்து, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...