English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
09 Jun, 2022 | 8:52 am
Colombo (News 1st) மக்கள் சக்தி திட்டத்தின் ஊடாக அனுராதபுரம் கல்பொத்தேகம பாடசாலைக்கான பாதுகாப்பு வேலி மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் இன்று(09) ஆரம்பிக்கப்படவுள்ளன.
67 மாணவர்களைக் கொண்ட அனுராதபுரம் – கல்கடவல கல்பொத்தேகம பாடசாலைக்கான வசதிகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது.
பாடசாலையை சூழ பாதுகாப்பு வேலி இல்லாத காரணத்தினால் கால்நடைகள் மற்றும் இதர விலங்குகள் பாடசாலை வளாகத்திற்குள் நுழைவதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படாமல் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது.
அதனடிப்படையில், பாடசாலைக்கான பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் மற்றும் விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் பணிகள் இன்று(09) மக்கள் சக்தியூடாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்காக ஸ்ரீயந்த சேனாரத்ன தம்பதியினர் நிதி பங்களிப்பு வழங்குகின்றனர்.
11 Jun, 2022 | 07:39 PM
08 Apr, 2022 | 05:07 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS