by Staff Writer 08-06-2022 | 7:11 AM
Colombo (News 1st) எரிபொருள் விநியோகம் இன்றும்(08) வழமைபோன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிபொருளுக்கான கேள்வி தற்போது அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணையை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.