English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Jun, 2022 | 8:20 am
Colombo (News 1st) பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
போரிஸ் ஜோன்சனின் தலைமைத்துவத்திற்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று(06) இடம்பெற்றது.
இதன்போது, பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக 59 வீத வாக்குகள் வழங்கப்பட்டன.
211 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவாகவும் 148 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
அதற்கமைய, பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
07 Jul, 2022 | 05:27 PM
31 Mar, 2022 | 06:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS