பங்களாதேஷிலிருந்து இலங்கைக்கு உருளைக்கிழங்கு

பங்களாதேஷிலிருந்து இலங்கைக்கு உருளைக்கிழங்கு

பங்களாதேஷிலிருந்து இலங்கைக்கு உருளைக்கிழங்கு

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2022 | 7:46 am

Colombo (News 1st) நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக உருளைக்கிழங்கு வழங்குவது தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina) கவனம் செலுத்தியுள்ளார்.

சார்க் அமைப்பின் செயலாளர் நாயகம் அசல வீரகோனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பங்களாதேஷ் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டில் அதிக மக்கள் தொகை இருக்கின்றபோதிலும், இந்த நேரத்தில் இலங்கைக்கு உருளைக்கிழங்குகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்