கொம்பனித்தெருவில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை

கொம்பனித்தெருவில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை

by Staff Writer 04-06-2022 | 4:09 PM
Colombo (News 1st) கொழும்பு - கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொல்லால் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (03) பிற்பகல் ஒப்பந்த நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கம்பிகளை திருடிவிட்டு தப்பியோடிய சந்தேகநபரை பின்தொடர்ந்து சென்ற இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 45 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்