கொம்பனித்தெருவில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை

கொம்பனித்தெருவில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை

கொம்பனித்தெருவில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2022 | 4:09 pm

Colombo (News 1st) கொழும்பு – கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொல்லால் தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (03) பிற்பகல் ஒப்பந்த நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான கம்பிகளை திருடிவிட்டு தப்பியோடிய சந்தேகநபரை பின்தொடர்ந்து சென்ற இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

45 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்