English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
03 Jun, 2022 | 5:26 pm
Colombo (News 1st) அம்பாறை – பெரிய நீலாவணை, மருதமுனையில் அண்மையில் காணாமற்போயிருந்த பெண் ஒருவர் நேற்று (02) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான 54 வயதான குறித்த பெண் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமற்போயிருந்தார்.
மருதமுனை – 65 சுனாமி வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியின் பின்பக்கமாக உள்ள குளத்திலிருந்து இவரது சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
29 May, 2022 | 03:33 PM
16 Mar, 2022 | 03:25 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS