2,000 பேக்கரிகளை மூட தீர்மானம் – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

2,000 பேக்கரிகளை மூட தீர்மானம் – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

2,000 பேக்கரிகளை மூட தீர்மானம் – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2022 | 8:58 am

Colombo (News 1st) தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு மற்றும் டீசலுக்கு நிலவும் தட்டுப்பாடே இதற்கான காரணமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்