புறக்கோட்டையில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

by Staff Writer 30-05-2022 | 2:47 PM
Colombo (News 1st) கொழும்பு - புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இன்று(30) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்