30-05-2022 | 3:04 PM
Colombo (News 1st) ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 30 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மு...