English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
27 May, 2022 | 3:59 pm
Colombo (News 1st) நெருக்கடியான சூழலில் இலங்கையை மீட்டெடுப்பதற்கான உதவிகளை வழங்க இந்தியாவும் ஜப்பானும் இணங்கியுள்ளன.
டோக்கியோ நகரில் இடம்பெற்ற Quad நாடுகளின் உச்சி மாநாட்டையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானின் பிரதமர் Fumio Kishida-விற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 வருடங்களுக்கும் அதிகமாக ஜப்பான் இலங்கைக்கு உதவிகளை வழங்கினாலும் அண்மைக்காலமாக சீனாவின்பால் இலங்கையின் கவனம் திரும்பியமையினால், ஜப்பானின் முதலீடுகளும் உதவிகளும் குறைவடைந்தன.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளால் முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு வௌிநாட்டு உதவிகள் அளிக்கும் நாடுகளின் ஒன்றிணைப்பை உருவாக்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைகளை குறித்த நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
20 Jul, 2022 | 09:42 PM
18 Jul, 2022 | 05:20 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS